ஒரு விதை
மண்ணில் புதையும்போது
அழிந்தது என்று நினைக்காதே
அது உன்னிடம்
பொறுமையை மட்டும் கேட்கிறது
வெற்றி மலர்வதற்காக
ஒரு விதை
மண்ணில் புதையும்போது
அழிந்தது என்று நினைக்காதே
அது உன்னிடம்
பொறுமையை மட்டும் கேட்கிறது
வெற்றி மலர்வதற்காக
காதல் என்பது
சொற்களில் அடங்குவது அல்ல
அது இரண்டு இதயங்கள்
ஒரே ரிதமில் துடிப்பது
சிரமங்களைச் சந்திக்கின்ற நேரத்தில்தான்
நம்பிக்கையின் வலிமை தெரியும்
அழகான வார்த்தைகள்
இல்லாமல் கூட
உணர்வுகள் மட்டுமாக
பேசும் நேரமே
அன்பின் உச்சம்
எல்லோரும் உன்னை
புரிந்து கொள்வார்கள்
என்று எதிர்பார்க்காதே
சிலர் உன் கதையை கூட
கேட்க விரும்ப மாட்டார்கள்
காதல் என்பது
காற்று போல
அதை காண முடியாது
ஆனால் நம் உள்ளத்தில்
உணர முடியும்
சில தருணங்கள்
அமைதியாக இருத்தல்
வாழ்க்கையின் பெரிய பதிலாக இருக்கும்
காதலும் ❤️
காமமும் 💋
இரண்டும் உயிரின்
இரு தளிர்கள்
ஒன்றை இன்றி மற்றொன்று
முழுமை பெறாது 👨❤️👨
வாழ்க்கை ஒரு கடல் மாதிரி
சில நேரம் அலைகள்
நம்மை உயர்த்தி நிறுத்தும்
சில நேரம் கீழே தள்ளும்
ஆனாலும் மிதந்துகொண்டே
இருக்க வேண்டியது
நம்முடைய மனசு
மொழிகள் தேவையில்லை
காதலின் தீண்டல்
தனியாக பேசும்